இன்றைய பதட்டமான காலக்கட்டத்திலும் IPL கிரிக்கெட் போட்டி நடந்துக் கொண்டிருக்கிறது.
இதோ ஆஸ்திரேலிய அணியின் மென்டர் டேவிட் கூட , தங்கள் அணி வீரர்கள் நாட்டுக்கு சீக்கிரம் திரும்பும் விருப்பம் கொண்டுள்ளனர் என்கிறார்.
கோரானா தொற்று நோயால், உயிர் பயத்தோடு ஓடும் மனிதர்கள் நடுவே, இந்த போட்டிக்கு செலவு செய்வதை வேறு ஆக்கப்பூரவமான பணிகளுக்கு ஏன் செலவழிக்கக்கூடாது?
கோவிட 19 தடுப்பூசிக்கு கொடுக்கும் விலையை குறித்து விவாதம் நடக்கும் போது, இந்த செலவுகள் தேவைதானா?
இந்த நேரத்தில் இந்த விளையாட்டை பார்த்து ரசிக்கும் ஆடகளும் இருக்கிறார்களே என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது தான் ஒரு முகநூல் பதிவு பார்த்தேன்.
பட்டவர்த்தனமாக சொல்லியுள்ளார்..
இந்த போட்டியை இரசிப்பவர்களும் இருக்கிறார்கள் தான்...
ஒரு வேளை அவர்கள் வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று எண்ணம் கொண்டவர்களாக இருக்கலாம்..😀
இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் .இப்படியும் இரசிப்பார்கள்.😃
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக