- பிரசவத்தின் போது சாவின் விளிம்பிற்கே சென்று மீள்பவள், மீண்டும் தாய்மையடைய தயாராவது.
- இயல்பிலேயே இருக்கும் அன்பு, பாசம், கருணை.
- தனித்து விடப்பட்டாலும் குடும்பத்தையே தூக்கி நிறுத்தும் நெஞ்சுரம்.
- குடும்பத்தின் ஆணிவேரே தான் தான் என்றாலும், குடும்பத்து ஆண் செய்யும் அலம்பல்களை அமைதியாய் அனுமதிப்பது.
- ஒரு பக்கம் தன்னை தெய்வமாய் வர்ணித்துக் கொண்டே, மறு பக்கம், ஆண் செய்யும் ஆபாச விமர்சனஙகளை/ பாலியல் பலாத்காரங்களை எதிர்த்து பொங்கி எழாமல் மவுனம் காப்பது..
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு .அல்ல… ஐந்து சோறு பதம்"☺️
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக