சனி, 5 ஜூன், 2021

உங்களுக்கு பிடித்தவர்களை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்கும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?

 



காசியில் இரண்டு துறவிகள் சந்தித்துக் கொண்டார்கள்..

தமிழில் பேசியதால் இரண்டு பேரும் சீக்கிரம் நெருங்கி விட்டார்கள்.

இவர் அவரை பார்த்து கேட்டார்.."நீங்க ஏன் துறவியானீங்க?"

"எனக்கு ஒரு பெண்ணை ரொம்ப பிடிச்சிருந்தது..அவளை கல்யாணம் பண்ணிக்க முடியலை.

"வாழ்க்கை வெறுத்துருச்சு..அப்டியே கிளம்பி வந்துட்டேன்"

அவரோட சோக கதையை சொல்லி முடிச்சார்.

"என்னை கேட்டீங்களே..நீங்க ஏன் துறவியானீங்க?

"அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சதாலே!"


1 கருத்து: