காசியில் இரண்டு துறவிகள் சந்தித்துக் கொண்டார்கள்..
தமிழில் பேசியதால் இரண்டு பேரும் சீக்கிரம் நெருங்கி விட்டார்கள்.
இவர் அவரை பார்த்து கேட்டார்.."நீங்க ஏன் துறவியானீங்க?"
"எனக்கு ஒரு பெண்ணை ரொம்ப பிடிச்சிருந்தது..அவளை கல்யாணம் பண்ணிக்க முடியலை.
"வாழ்க்கை வெறுத்துருச்சு..அப்டியே கிளம்பி வந்துட்டேன்"
அவரோட சோக கதையை சொல்லி முடிச்சார்.
"என்னை கேட்டீங்களே..நீங்க ஏன் துறவியானீங்க?
"அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சதாலே!"
அன்ம், கொஞ்ச காலத்துக்கு ங்கிட்டுக்கெடப்போம்
பதிலளிநீக்கு