கலைவாணி புகழ் தன்னை நாம் பாடுவோம்...
கனிவான மொழியாலே சுதி கூறுவோம்...என்றும்
கலைவாணி புகழ் தன்னை நாம் பாடுவோம்...
கனிவான மொழியாலே சுதி கூறுவோம்.
மலை போல அன்போங்கவே ....
மடமை துயர் நீங்கவே...
உலகெங்கும் இருள் நீங்க...
ஒளி போல நாம் விளங்க
கலைவாணி புகழ் தன்னை நாம் பாடுவோம்...
கனிவான மொழியாலே சுதி கூறுவோம்...என்றும்
கலைவாணி புகழ் தன்னை நாம் பாடு....ஓம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக